Last Updated : 10 Nov, 2014 03:55 PM

 

Published : 10 Nov 2014 03:55 PM
Last Updated : 10 Nov 2014 03:55 PM

நைஜீரிய தற்கொலைப் படை தாக்குதலில் 48 மாணவர்கள் பலி

நைஜீரியாவில் பள்ளி சீருடையில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 48 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

நைஜீரியாவின் போடிஸ்கும் பகுதியில் தற்கொலைப்படை தீவிரவாதி பள்ளி சீருடையில் மாணவர்களுக்கு இடையே புகுந்து தன்னை வெடிக்க செய்ததில் அங்கிருந்த மாணவர்கள் 48 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை அடுத்து கடந்த 5 வருட காலமாக தீவிரவாதத்துக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x