Last Updated : 02 Dec, 2022 06:18 AM

 

Published : 02 Dec 2022 06:18 AM
Last Updated : 02 Dec 2022 06:18 AM

ப்ரீமியம்
நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 19: தொடர்ந்து போட்டித் தேர்வுகள் எழுதி ஐஏஎஸ் ஆனவர்

போட்டித் தேர்வுகள் எழுதுவதையே முழு நேரப்பணி என்றாக்கியதன் மூலம் 2013 பேட்சின் உத்தரப்பிரதேச பிரிவில் அம்பேத்கர் நகர் மாவட்ட ஆட்சியராக ஆகியுள்ளார் சென்னை தாம்பரத்தை சேர்ந்த என்.சாமுவேல் பால்.

இவரது தந்தை, சென்னை கப்பல் துறைமுகத்தின் கூட்டுறவு வங்கி கணக்காளராக பணியாற்றிய கே.நடராஜன். இவரது அன்னை தாயம்மாவும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் அலுவலர் பணியில் ஓய்வு பெற்றவர். மூத்த சகோதரர் ஸ்டீபன் பால், சுவிட்சர்லாந்தில் விப்ரோ ஐ.டி. பிரிவின் அதிகாரியாக உள்ளார். உபி இந்திய வனப் பணி அதிகாரியான திவ்யா, சாமுவேல் தம்பதிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x