Published : 10 Aug 2022 06:20 AM
Last Updated : 10 Aug 2022 06:20 AM
ஆசிரியர் ஓய்வு அறையில் ரெகார்ட் நோட்டுகளைத் திருத்திக் கொண்டிருந்தார் ஆசிரியயை மங்களம். படம் மிக அழகாக வரையப்பட்டிருந்ததால் யாருடைய நோட்டு என்று முன்பக்கம் திருப்பி பெயரைப் பார்த்தார்.
பார்வதி என்ற பெயரைப் பார்த்ததும் காலையில் அவளும் அவள் தோழி உமாவும் பாடம் நடத்துவதை கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்ததால் தன்னிடம் திட்டு வாங்கியது நினைவுக்கு வந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT