Published : 13 Jul 2022 07:18 AM
Last Updated : 13 Jul 2022 07:18 AM
செழியன் 11 ஆம் வகுப்பு மாணவன். தன் தோற்றம் குறித்தும் திறமைகள் குறித்தும் தாழ்வு மனப்பான்மை கொண்டவன். படிப்பில் மிகவும் சராசரியான மதிப்பெண் பெறுபவன் என்பதால் பெற்றோர் அவனை அவன் தம்பியுடன் ஒப்பிட்டு பேசுவதும் இதற்கு ஒரு காரணம்.
வகுப்பில் போட்டிகள், பொறுப்பு வகித்தல் ஆகியவற்றுக்கு அழைத்தால் முன் செல்ல மாட்டான். ஆசிரியர்கள் ஏதேனும் நோட்டு புத்தகங்களை ஓய்வு அறையில் வைக்க சொன்னால்கூட தனியாக செல்லாமல் துணைக்கு நண்பர்களை அழைத்துச் செல்வான். வீட்டிலும் அம்மா கடைக்கு அனுப்பினால்கூட தம்பியையோ, பக்கத்து வீட்டு நண்பனையோ துணைக்கு அழைப்பான். தன்னால் தனியாக எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது என்று அவனுக்கு ஆழப் பதிந்துவிட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT