Published : 07 Oct 2019 06:07 PM
Last Updated : 07 Oct 2019 06:07 PM
பிஹார் மாநிலத்தில் பெய்த கனமழையால் 10 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. பிரம்மபுத்திரா நதியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தது. காசிரங்கா தேசிய பூங்காவின் 80 சதவீத பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. வீடுகளை இழந்து பலர் தவிக்கின்றனர். சாலைகள், தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க, தலைநகர் பாட்னாவில் வெள்ளத்தில் பிளீச்சிங் பவுடரை மாநகராட்சி ஊழியர்கள் தூவி செல்கின்றனர்.
படம்: பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT