Published : 29 Feb 2020 10:33 AM
Last Updated : 29 Feb 2020 10:33 AM

ஒழுங்கு நடவடிக்கை: ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

சென்னை

தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து வட்டாரக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு முறை மற்றும் மேல்முறையீடு) விதிகளில் 17-பி விதியின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டவர்கள் பெயர், விவரம், விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்ட விவரம், விசாரணை அறிக்கை பெறப்பட்ட விவரம் மற்றும் இறுதி ஆணை வழங்கப்பட்ட விவரங்களை அந்தந்த வட்டாரக்கல்வி அதிகாரிகள் தயாரித்து மார்ச் 2-ம் தேதிக்குள் துறை இயக்குநரகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x