Published : 31 Jan 2020 10:11 AM
Last Updated : 31 Jan 2020 10:11 AM
உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த யுஜிசி பல்வேறு நடவடிக்கையை செய்து வருகிறது. சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சி தேவைகளுக்கு பொருத்தமான உயர்கல்வி உருவாக்கப்பட்டு வருகிறது.
வரும் பட்ஜெட்டில் உயர்கல்விக்கு அதிக நிதி வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 993 பல்கலைக்கழகம் உள்ளது. அதில் படிக்கும் 3.7 கோடி மாணவர்களுக்காக 14 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர்.
மாணவர்களை தொழில்முனைவோராக்க திறன் பற்றாகுறைஉள்ளது. அதை சரிசெய்ய யுஜிசி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு சிங் தெரிவித்தார்.
அமெரிக்கா செல்ல முயன்ற 3 இந்தியர்கள் கைது
நியூயார்க்
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநிலத்தின் மசெனா அருகே ரோந்து பணியில் அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாகனத்தை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
வாகனத்தில் இருந்த 3 பேரும் இந்தியர்கள் என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, மூவரையும் பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT