Published : 05 Nov 2019 07:59 AM
Last Updated : 05 Nov 2019 07:59 AM
மாஸ்கோ:
சர்வதேச இணைய சேவையில் இருந்து இணைய போக்குவரத்தை குறைப்பதற்கான புதிய சட்டம் ரஷ்ய நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டில் சைபர் தாக்குதல் (இணைய வழி) அதிகமாக நடக்கிறது. இதனால், சர்வதேச இணைய சேவையில் இருந்து தங்களை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால், சர்வதேச இணையதளங்களுக்கு ரஷ்யாவில் தடை ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்கு,“இது நாட்டின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சி” என்று அரசு தரப்பில் கூறப்ப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT