Published : 25 Oct 2019 10:06 AM
Last Updated : 25 Oct 2019 10:06 AM
ஜெனிவா
குழந்தைகளை தாக்கும் தொற்று நோயான போலியோவில் மூன்று வகையான வைரஸ்கள் உள்ளன. அவற்றில் மூன்றாம் வகை வைரஸ் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
பக்கவாதம் உண்டாக்கி மரணத்தை ஏற்படுத்தக்கூடிய உயிர்க்கொல்லி நோய் போலியோ. இதில் மூன்று வகையான போலியோ வைரஸ்கள் உள்ளன. இவை மூன்றையும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இரண்டாம் வகை போலியோ வைரஸ் 2015-யிலேயே முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. ஆனால், வடக்கு நைஜீரி யாவில் கடந்த 2012-ல் மூன்றாம் வகை போலியோ வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT