Published : 25 Oct 2019 08:13 AM
Last Updated : 25 Oct 2019 08:13 AM

சிலிக்கா ஏரியில் படகு இல்லம்: ஒடிஷா அரசு தகவல்

புவனேஸ்வர்:

ஒடிஷாவில் உள்ள சிலிக்கா ஏரி மற்றும் பிதர்கானிகா தேசிய பூங்காவில் விரைவில் படகு வீட்டில் தங்கும் வசதி செய்யப்படவுள்ளது.

ஓடிஷாவில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி, அதிக சுற்றுலா பயணிகளை ஈர்பதற்காக, அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சிலிக்கா ஏரி, பிதர்கானியா தேசிய பூங்காவில் படகு வீடுகள் அமைக்கப்பட்டு, அங்கு தங்கும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x