Published : 16 Oct 2019 08:26 AM
Last Updated : 16 Oct 2019 08:26 AM
டெல்லி அரசு அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
அதிக எடை கொண்ட பைகள், வளரும் குழந்தைகளை உடல் ரீதியில் கடுமையாகப் பாதிக்கின்றன. இதனால் குழந்தைகளின் முதுகெலும்பும் முழங்கால்களும் சேதம் அடையலாம்.
அத்துடன் இரண்டு அல்லது அடுக்கு மாடிக் கட்டிடங்களில் இயங்கி வரும் பள்ளிகளில், மாணவர்கள் புத்தகப் பையுடன் மாடிப் படிகளை ஏற வேண்டியுள்ளது.
இது குழந்தைகள் மனதில் பதற்றத்தையும் படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. எனவே, எடை குறைந்த புத்தகப் பைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT