Published : 15 Oct 2019 11:16 AM
Last Updated : 15 Oct 2019 11:16 AM

ஜெருசலேமில் மகாத்மா காந்தி கண்காட்சி

ஜெருசலேம்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெருசலேமில் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் மகாத்மாவின் ஆளுமையை பிரிதிபலிக்கும் வகையில் இந்தியாவின் மிகவும் பிரபலமான சில கலைஞர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

ஜெருசலேமில் ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய ‘4வது பியனில் தற்கால யூதக்கலை’ கண்காட்சியில் ‘சத்திய சோதனை’ என்ற தலைப்பில் மகாத்மா குறித்த விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x