Published : 04 Dec 2021 03:11 AM
Last Updated : 04 Dec 2021 03:11 AM
தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மற்றும் அவற்றை அகற்றுவது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து கோவில்பட்டியில் செவல்குளம் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT