Published : 24 Jul 2021 03:14 AM
Last Updated : 24 Jul 2021 03:14 AM

ஆடித்தபசு திருவிழா :

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் 39-ம் ஆண்டு ஆடித்தபசு திருவிழாநேற்று நடைபெற்றது.

கடந்த 13-ம் தேதி தொடங்கிய இவ்விழா, நேற்று வரை 11 நாட்கள் நடைபெற்றது. தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தமிழக அரசின் அறிவுரைப்படி திருவீதி உலா ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x