Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

தி.மலை கிரிவலப் பாதையில் மகா சக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நேற்று காலை நடைபெற்றது.

வேத மந்திரங்கள் முழங்க, மூலவர் சன்னதி கோபுரத்தின் மீது பொருத்தப்பட்டுள்ள கலசங்கள் மீது புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றி குடமுழுக்கு விழாவை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x