Published : 18 Nov 2020 03:14 AM
Last Updated : 18 Nov 2020 03:14 AM

பயணிகள் அதிகமாக வரும் ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையம் திறக்க கோரிக்கை நடவடிக்கை எடுப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

அவசரகால மருத்துவ வசதி பெற சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருப்பதுபோல், பயணிகள் அதிகமாக வரும் மற்ற ரயில் நிலையங்களிலும் இலவச மருத்துவ உதவி மையம் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x