Last Updated : 05 Nov, 2020 03:13 AM

 

Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM

மின்வாரிய இணையதள முகவரி மாற்றம் தனியாருக்குச் செல்கிறதா மின் வாரியம்?

கடந்த செப்டம்பர் 19-ம் தேதி,சென்னை தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் சார்பில் ஈரோடு, சென்னை, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ரூ. 353 கோடியே 11 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின் நிலையங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x