Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

12chkmlssr_jagan photo caption :

திருப்பதி அலிபிரியில் ரூ. 15 கோடி செலவில் கட்டப்பட்ட கோ மந்திரத்தை நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். முன்னதாக, கோ மந்திரத்திற்கு வருகை புரிந்த முதல்வரை, இதற்கு நிதி வழங்கிய முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும், தற்போதைய திருப்பதி தேவஸ்தான தமிழக பிரிவு கோயில்களின் தலைவருமான சேகர்ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அருகில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x