Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM
சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சிந்து, 3-நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார். ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 13-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி காந்த் 13-21,19-21 என்ற நேர் செட்டில் போராடி 2-ம் நிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனிடம் தோல்வி அடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT