Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM
விருத்தாசலத்தில் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் குடிமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்துஇந்த ஆர்ப்பாட்டம், நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டசெயலாளர் என் எஸ்.அசோகன் தலைமையில்மூத்த வழக் கறிஞர் ஏ.சந்திரசேகரன், நகர நிர்வாகிகள் டி.தினேஷ்குமார், கே.சேகர்,ஆர்.சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண் டனர். கோட்டாட்சியர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT