Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM

ஊராட்சி தலைவர் மீது புகார் :

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த முத்துவேல்(50) என்பவர் அளித்த மனுவில், “எனக்கு ஓட்டப்பிடாரம் கிராமத்தில் 11 ஏக்கர் 66 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் கடந்த 25 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். இந்நிலையில், ஓட்டப்பிடாரம் ஊராட்சி தலைவர் இளையராஜா 3 ஏக்கர் நிலத்தை அவரது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு என்னை மிரட்டி வருகிறார். எனது இடத்தில் கம்பிவேலி அமைத்தும், பாதையை கற்களால் அடைத்தும் உள்ளார். எனது நிலத்தை மீட்டுத் தரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x