Published : 13 Nov 2021 03:09 AM
Last Updated : 13 Nov 2021 03:09 AM
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே கிளாதரியைச் சேர்ந்தவர் அய்யனார் (40). கிடைமாடு மேய்க்கும் தொழிலும் செய்து வருகிறார். நவ.8-ம் தேதி காலை 10 மணிக்கு குடும்பத்தினருடன் அய்யனார் வெளியில் சென்றார்.
மீண்டும் திரும்பி வந்தபோது, வீட்டின் ஓட்டை பிரித்து 27 பவுன் நகைகள் ரூ.1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரிய வந்தது. பூவந்தி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT