Published : 06 Nov 2021 03:07 AM
Last Updated : 06 Nov 2021 03:07 AM

மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு :

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனிசாமி (65). இவர், கடந்த 31-ம் தேதி தனது வீட்டில் இருந்து தொலைவில் உள்ள கடைக்கு மிதிவண்டியில் சென்றார். பிறகு, அங்கிருந்து வீடுதிரும்பினார். ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வந்த போது முனிசாமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x