Published : 22 Oct 2021 03:06 AM
Last Updated : 22 Oct 2021 03:06 AM

கொலை வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை :

திண்டுக்கல்

திண்டுக்கல் குமரன் தெருவைச் சேர்ந்த கருப்பையா, கடந்த 2018-ல் கொலை செய்யப்பட்டார்.

முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த நாகராஜனை (43) போலீஸார் கைது செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த திண் டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சரவணன், நாகராஜனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x