Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

நீலகிரி மாவட்ட அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு :

நீலகிரி மாவட்ட அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட அரசு வழக்கறிஞராக எஸ்.பாபு, அரசுகுற்றவியல் வழக்கறிஞராக ஜி.ஆனந்தன், உதகை மகிளா நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞராக பி.செந்தில்குமார், கூடுதல் அரசு வழக்கறிஞராக எஸ்.கே.செல்வராஜ், குன்னூர் சிறப்புஅரசு வனத்துறை வழக்கறிஞராக சி.சசிகுமார், கூடுதல் அரசு வழக்கறிஞராக முகமதுஇமாம், கூடலூர் கூடுதல் அரசு வழக்கறிஞராக பி.முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x