Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

மதுரை வக்பு வாரிய கல்லூரியில் மனநல மேலாண்மை பயிற்சி :

மதுரை வக்பு வாரிய கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்கம், செங்சுருள் கழகம், எம்எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை ஆகியவை இணைந்து பேராசிரியர்களுக்கான மனநல மேலாண்மை பயிற்சியை நடத்தின. பேராசிரியர் சிக்கந்தர் வரவேற்றார். செயலர் ஜாபர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முகமது அஸ்லம் தொடங்கி வைத்தார். செல்லமுத்து அறக்கட்டளை இயக்குநர் கண்ணன், மனநல இன்ஸ்டியூட் முதல்வர் குருபாரதி, உதவி பேராசிரியை அனன்யா சிறப்புரையாற்றினர். உதவி பேராசிரியர்கள் அப்துல்காதர், ஆமீனா பீவி ஏற்பாடுகளை செய்திருந்தனர். உதவி பேராசிரியை தேவகி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x