Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மதுரை வீரன்(42). கட்டிடத் தொழிலாளி. கெங்குவார்பட்டி திரையரங்கின் பின்புறம் உள்ள தொகுப்பு வீட்டில் வேலை செய்தார். அப்போது மேற்கூரை சரிந்து அவர் மீது விழுந்ததில் மதுரைவீரன் இறந்தார்.
தேவதானப்பட்டி எஸ்ஐ கோதண்டராமன் விசாரிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT