Published : 26 Sep 2021 03:26 AM
Last Updated : 26 Sep 2021 03:26 AM

கால்வாயில் மூழ்கி தொழிலாளி மரணம் :

தேனி மாவட்டம், கூடலூர் எல்லைத் தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன்(53). தோட்டக் காவலாளியாக வேலை செய்து வந்தார். கூடலூர் பெருமாள் கோயில் அருகே 18-ம் கால்வாய் மதகு பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஆழமான பகுதிக்குச் சென்றதால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். தீயணைப்புத்துறையினர் அவரது உடலை மீட்டனர். இதுதொடர்பாக கூடலூர் காவல் ஆய்வாளர் கே.முத்துமணி விசாரிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x