Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM
தமிழகத்தில் நேற்று ஆண்கள்991, பெண்கள் 742 என மொத்தம் 1,733 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அதிகபட்சமாக கோவையில் 210, சென்னையில் 205, செங்கல்பட்டில் 122, ஈரோட்டில் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம்முழுவதும் 17,196 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று 27 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT