Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

மதுரை  மதுரை பெருநகர் வடக்கு செயற்பொறியாளர் ஜீ

மதுரை

 மதுரை பெருநகர் வடக்கு செயற்பொறியாளர் ஜீ.மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை மாட்டுத்தாவணி துணை மின்நிலைய 11 கேவி பஸ் நிலைய பீடரில் உயரழுத்த மின்பாதைகளில் மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் செப்.21-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சம்பகுளம், 120 அடி சாலை, கணேஷ் நகர், வைரம் அப்பார்ட்மெண்ட், கொடிக்குளம் மெயின் ரோடு, கொடிக்குளம், பாரத் நகர், சண்முகா நகர், தேவதாஸ் மருத்துவமனை, சோலார் டிஸ், அல் அமின்நகர், மாட்டுத்தாவணி பூ மார்க்கெட், நெல் மார்க்கெட், மாட்டுத் தாவணி பஸ் நிலையம், லேக் ஏரியா டிடிசி நகர், மாட்டுத்தாவணி பஸ் நிறுத்தம் மெயின் ரோடு, டிஎம்.நகர், பரமகுரு நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x