Published : 19 Sep 2021 03:14 AM
Last Updated : 19 Sep 2021 03:14 AM

10 மடங்கு நெரிசல் ஏற்பட வாய்ப்பு :

இது குறித்து மாநகர அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்கெனவே இருந்த பேருந்து நிலையத்தை சீரமைத்திருந்தாலே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திருக்கலாம். ஆனால், பேருந்து நிலையத்தை தவறாக வடிவமைத்ததால் முன்பைவிட 10 மடங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.

அதனால், காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் இருந்த சாலையிலேயே ஏதாவது ஒரு இடத்தை திருப்புவனம், திருமங்கலம், திருப்பரங்குன்றம் வழியே சென்ற நகர பேருந்துகளை நிறுத்த ஒதுக்கித் தரமாறு ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x