Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM
இதுகுறித்து மாநகர அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்கெனவே இருந்த பேருந்து நிலையத்தை சீரமைத்திருந்தாலே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், பேருந்து நிலையத்தை தவறாக வடிவமைத்ததால் முன்பைவிட 10 மடங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.
அதனால், காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் இருந்த சாலையிலேயே ஏதாவது ஒரு இடத்தை திருப்புவனம், திருமங்கலம், திருப்பரங்குன்றம் வழியே சென்ற நகர பேருந்துகளை நிறுத்த ஒதுக்கித் தருமாறு ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT