Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM

செம்மரக் கட்டை பதுக்கிய 5 பேர் கைது :

ரகசிய தகவலின் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டை பகுதியில், பழையஇரும்பு கடையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாருக்கு நேற்று சோதனை நடத்தியதில், ஒரு டன் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக கடை உரிமையாளர் இம்ரான் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x