Published : 22 Aug 2021 03:14 AM
Last Updated : 22 Aug 2021 03:14 AM

கடுமை காட்டக்கூடாது :

மனநல ஆலோசகர் மற்றும் உளவியாளர் ராஜூ கூறுகையில், ஆன்லைன் வகுப்புகளை 10 சதவீதம் பேர் தான் முறையாக பயன்படுத்துகின்றனர். 15 வயதை கடந்தவர்கள் அதிகம் ஆன்லைன் கேம் விளையாடுகின்றனர்.

இனிமேலும் பள்ளி, கல்லூரி திறப்பு தள்ளி போனால் எழுத்துகளை மறந்து, கற்பனை, கேட்கும் திறன் இழப்பு அதிகரிக்கும். 15 வயதுக்கு மேல் உள்ளவர்களை பெற்றோரால் கண்டிக்க முடியவில்லை. செல்போன்களுக்கு அடிமையானால் மனநலம் மற்றும் கண், நரம்பு, மூளை பாதிக்கும். பள்ளிகளை திறந்தாலும் மாணவர்களிடம் கடுமை காட்டக் கூடாது.

மென்மையான அணுகுமுறையை கையாண்டு மாணவர்களை படிப்படியாக பக்குவப்படுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x