Published : 03 Aug 2021 03:16 AM
Last Updated : 03 Aug 2021 03:16 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி பகுதிகளில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மொய் விருந்து விழா நடத்துவது வழக்கம். கரோனா பரவலால் கடந்த ஆண்டு ஆடி மாதத்தில் மொய் விருந்து நடத்தப்படாமல், அதன்பின்னர் நடத்தப்பட்டது.
நிகழாண்டு மொய் விருந்து நிகழ்ச்சி ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மொய் விருந்து விழா நடத்துவதற்கு தடை விதித்து ஆட்சியர் கவிதா ராமு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT