வெள்ளி, ஏப்ரல் 26 2024
Last Updated : 28 Jul, 2021 03:15 AM
Published : 28 Jul 2021 03:15 AM Last Updated : 28 Jul 2021 03:15 AM
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு பணியில்ஈடுபட்டார். 96-வது வார்டு சுந்தராபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத் தில் கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் முன்களப் பணியாளர் களிடம் ஆணையர் கலந்துரையாடினார். பிறகு, 87-வது வார்டு பிருந்தாவன் சர்க்கிள் மையம், 91-வது வார்டு திருநகர் காலனி ஆகிய இடங் களில் உள்ள மாநகராட்சி பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடலில் ஆய்வு மேற்கொண்டார். பூங்காக்கள் பராமரிப்பாளர்களிடம் பேசும்போது, “கரோனா தொற்று பரவல் காலம் என்பதால் பூங்காக்களுக்கு நடைபயிற்சி உள்ளிட்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT