Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM
இதை அறிந்ததும் 2 ஆலைகளின் உரிமையாளர்கள், ஊழியர்கள் ஆலைகளை பூட்டிவிட்டு தலைமறைவாயினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆலைகளின் பூட்டை உடைத்து அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் 2 ஆலைகளிலும் சுமார் 20 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.இந்த அரிசியை மாவாக அரைப்பதற்காக வைத்திருந்தனர். இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர், ஆலைகளை பூட்டி சீல் வைத்தனர். தலைமறைவான ஆலை உரிமை யாளர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT