Published : 21 Jul 2021 03:15 AM
Last Updated : 21 Jul 2021 03:15 AM
பெரும்பாக்கத்தில் உள்ள 110 கிலோ வாட் கொண்ட துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நாளை (ஜூலை 22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்:
சித்தாலப்பாக்கம், வரதராஜ பெருமாள் கோயில் தெரு, ஏடிபி அவென்யு, வெண்பா அவென்யு, கன்னி கோயில் தெரு, எம்ஜிஆர் நகர், பாசில் அவென்யு, நுக்கம்பாளையம் மெயின் ரோடு, விவேகானந்தா நகர், ஜெயா நகர், வள்ளுவர் நகர், அரசங்கழனி மெயின் ரோடு, காரணை மெயின் ரோடு, சங்கராபுரம் மகாலட்சுமி நகர், ஒட்டியம்பாக்கம் கிராமம் போன்ற பகுதிகளில் மின்தடை இருக்கும் என்று பெரும்பாக்கம் துணை மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT