Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

போக்ஸோவில் இளைஞர் கைது :

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் முத்துகி ருஷ்ணன் (19). இவர் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள் ளார். இதனால் மனமுடைந்த அச்சிறுமி கடந்த 9-ம் தேதி சானிடைசரை குடித்துள்ளார். இதையடுத்து அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் முத்து கிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x