Published : 10 Jul 2021 03:13 AM
Last Updated : 10 Jul 2021 03:13 AM
சசிகலாவுடன் பேசியது தொடர்பாக, கூட்டம் முடிந்த பிறகு, அரியலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் இளவழகன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட முன்னாள்எம்எல்ஏ நரசிம்மன் இருவரும்கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
மாவட்ட வாரியாக உட்கட்சிதேர்தல் நடத்த மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு உட்கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT