Published : 06 Jul 2021 03:14 AM
Last Updated : 06 Jul 2021 03:14 AM
வழக்கறிஞர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நேற்று வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவிலில் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட் டம் நடத்தினர். வழக்கறிஞர் சங்கத் தலைவர் மரியஸ்டீபன் தலைமை வகித்தார். செயலாளர் மகேஷ் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர். பத்ம நாபபுரம், இரணியல், குழித் துறை, பூதப்பாண்டியிலும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT