Published : 05 Jul 2021 03:13 AM
Last Updated : 05 Jul 2021 03:13 AM
'தூய்மை திருவள்ளூர்’ திட்டத்தின் கீழ், திருவேற்காடு நகராட்சியில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பை அகற்றப்பட்டு வருகிறது. இச்சூழலில், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் குப்பையை பொது இடங்களில் கொட்டாமல், மக்கும் குப்பை,மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் அளிக்கும் பொதுமக்களுக்கு ‘தூய்மை சேவகர்’ என்ற பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று நகராட்சி ஆணையர் வசந்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT