Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM

உத்தமபாளையத்தில் போலீஸார் கண்காணிப்புடன் விதை நெல் விற்பனை :

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்காக, கடந்த ஜூன் 1-ம் தேதி முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. உரிய பருவத்தில் நீர் திறக்கப்பட்டதால் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் நெல் நாற்று நடவு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 50 சதவீத மானியத்தில் வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் உள்ளிட்ட விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும் உயர்ரக மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய விதைகளை வாங்குவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக உத்தமபாளையம

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x