Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்துவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு காவலர் முரளிகிருஷ்ணன் ஏற்பாட்டில் காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT