Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM

தொழிலாளி வீட்டில் பணம் திருட்டு :

வாணியம்பாடியைச் சேர்ந்தவர் சங்கர் (44). தொழிலாளி. இவர் கடந்த 7-ம் தேதி கலந்தரா பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பினார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது சங்கர் வீட்டின் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 10 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x