Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

கரோனா நிவாரண நிதிக்காக பழைய பொருட்களை சேகரித்த மாநகராட்சி :

மாநகராட்சி அதிகாரிகளும், கிரீன் கிளப் உறுப்பினர்களும் பொருட்களை பெற்றனர். சங்கத்தின் உதவித்தலைவர் ரகுபதி, பொருளாளர் சேதுராம் ஆகியோர் வீடு,வீடாக பொருட்களைப் பெற உதவினர். இதை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை முதல்வர் கரோனா நிதியில் சேர்க்கப்படும் என குடியிருப்போர் சங்கத் தலைவர் தே.ராகவன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x