Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

எஸ்டிபிஐ கட்சியினர் :

கரோனா தொற்றாளர்களுக்கு அவிநாசியில் 5-வது நாளாக எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று உணவு வழங்கினர். அக்கட்சியின் அவிநாசி தொகுதி சார்பில், அவிநாசி அரசு மருத்துவமனை மற்றும் கலைக் கல்லூரியில் தற்காலிகமாக செயல்பட்டுவரும் கரோனா முகாமில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தொற்றாளர்களுக்கு, மதிய உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை, அவிநாசிதொகுதி தலைவர் முஸ்தபா தலைமையிலான கட்சியினர் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x