Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM

‘கலைஞரின் மணிமகுடம்’ விருது பிகேஎன் பள்ளி மாணவிக்கு பாராட்டு :

மே 10 முதல் 16-ம் தேதி வரை நடந்த இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் இளம் படைப்பாளர்கள் பிரிவில் மதுரை திருமங்கலம் பிகேஎன் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி 9-ம் வகுப்பு மாணவி மதி பங்கேற்றார். இவர் அதிக மதிப்பெண்கள் பெற்று `கலைஞரின் மணிமகுடம்' விருதைப் பெற்றார். விருதுபெற்ற மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தந்தை ம.சுந்தரலிங்கம், தாயார் நாகலட்சுமி, உறவினர்கள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x