Published : 01 Jun 2021 03:11 AM
Last Updated : 01 Jun 2021 03:11 AM
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.பழனிகுமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 2001-ம் ஆண்டு ஐஏஎஸ்அந்தஸ்து பெற்ற வெ.பழனிகுமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பொதுத்துறை இணை செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். 2018-ல் பணிஓய்வுபெற்ற நிலையில், தற்போதுமாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT