Published : 30 May 2021 03:11 AM
Last Updated : 30 May 2021 03:11 AM
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.பழனிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
‘‘ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு மாநில தேர்தல்ஆணையராக ஓய்வுபெற்றஐஏஎஸ் அதிகாரி வெ.பழனிகுமாரை நியமித்துள்ளார். அவர் பதவியேற்ற நாள்முதல் 2 ஆண்டுகள் வரை பதவி வகிப்பார். இதற்கான உத்தரவு தமிழகஅரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT